அவன் என்பார் அவனறியாதார்!
அவள் என்பார் அவளறியாதார்!
அதுவென்பார் சிலர்.
அசையாதென்பார்!
அரி என்பார் அரன் என்பார்!
ஹரிஹரன் பாடும் கமகம் என்பார்!
அவர் அறியாதன எல்லாம் அறிந்திட முனைவார்
அவளோ அவனோ அதுவோ எதுவோ
அவரவர் வடிவில் உருவம் எடுக்கும்
சமயத்தில் இசை போல் அருவமும் எடுக்கும்
இருளிடை ஏறிய இறையே என்றால்
எதுவுமே புரியாமல் மலைத்திட இருப்பர்!
யார் மேகலா?
Feb 5, 2014
0 comments
Comments
Post a comment