துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம்’ கதை வாசிக்கப்படுகிறது.
இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது.
அன்புக்குரியவர்களே!
Comments
Post a Comment