“மேகம் இடம் மாறும்போது!!”
அன்புள்ள பிருந்தன்! ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இசையின் அரிச்சுவடி அறியாதவன் நான். சுருதி பிடித்து பாடுவதற்குள் கஜனிடம் நூறு தடவை ...
அன்புள்ள பிருந்தன்! ஆரம்பத்திலேயே சொல்லி விடுகிறேன். இசையின் அரிச்சுவடி அறியாதவன் நான். சுருதி பிடித்து பாடுவதற்குள் கஜனிடம் நூறு தடவை ...
எங்கள் வீட்டின் முன்னே ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அது வளரும்போது எம்மை கேட்டு வளரவில்லை. நாம் கிணற்றில் அள்ளி குளித்த தண்ணீரில் தானாகவ...
அலுவலகம் முடிந்து ரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டு இருக்கிறேன். ஐபாடில் சதிலீலாவதி படத்தின் “மாருகோ மாருகோ” பாடல். கமலின் கமகம்களை கேட்ட...
நீண்ட காலம் ஆகிவிட்டது சந்தித்து! இன்றும் இது எழுதுவதாய் இல்லை. ஆனால் இந்த ஏதென்சு நகரத்து எழில் மிகு வாலிபன் இன்று எழுத தூண்டிவிட்டான...
முற்குறிப்பு இந்த பதிவு எனக்கும், என்னுடைய நண்பரும் கவனிக்கத்தக்க ஈழத்து இலக்கியவாதியுமான உதயாவுக்குமிடையேயான “ஏழாம் அறிவுடை நம்பிகள்” என...
பரிசில், ஆதி மற்றும் யூடான்ஸ் இணைந்து வழங்கிய சவால் சிறுகதை போட்டி முடிவுகள் வெளியாகி விட்டன . நான் எழுதிய “சட்டென நனைந்தது நெஞ்சம் ” சிற...
“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்று பத்தாம் வகுப்பில் படிக்கும் போது கல்லூரியில் பேச்சுப்போட்டி. ஸ்கிரிப்ட் எழுதித்தந்த...
அரவிந்த், இப்ப நாம எந்த நிலைமைல இருக்கோம்னு முதல்ல தெரிஞ்சுக்கணும். வீரம் வீரம்னு தானே சண்டை போட்டாங்க நம்ம பக்கத்து நாட்டுக்காரங்க. ஜெய...
காதல்கொண்டேன் படத்திலே “நெஞ்சோடு கலந்தது” பாடலை ரசிக்காமல் இருந்திருக்க மாட்டீர்கள், உயிரை அப்படியே கீறி கிழிக்கும் வயலின் செல்லோ இசையும்...
1994ம் ஆண்டு அக்டோபர் பன்னிரெண்டாம் தேதி, யாழ்ப்பாணம் காலையிலேயே எழுந்து புத்தாடை அணிந்து புன்னகையுடன் பத்திரிக்கை படித்துகொண்டு இருந்தது...