ச்சி போ
ஏன் என் அடிவயிற்றை எப்போதுமே பிறாண்டிக்கொண்டிருக்கிறீர்கள்? தூக்கு விறகின் அடியிலே நாய் பள்ளம் தோண்டுவதுபோல ஏன் எப்போதும் என்னை...
ஏன் என் அடிவயிற்றை எப்போதுமே பிறாண்டிக்கொண்டிருக்கிறீர்கள்? தூக்கு விறகின் அடியிலே நாய் பள்ளம் தோண்டுவதுபோல ஏன் எப்போதும் என்னை...
Moon among the clouds Moving fast in fright – like a Fish flees the whale Moving fast in fright. Bewildered run for not knowing why. B...
நிலவு வேகமாய் எங்கோ நகர்ந்து கொண்டிருந்தது. திமிங்கிலத்திடமிருந்து திமிறியோடும் சிறுமீன்போல, முகில்களுக்குள் ஒளிந்து ஒளிந்து நிலவும் வி...
படைக்கும் வார்த்தைகளை விட அழிக்கும் வார்த்தைகள் அதிகமாயின. முதல்வரியிலேயே முழுநாளும் சிறுகதைகள் தேங்குகின்றன. எது எழுதியும் எழுதா வர...
அவள் மரணித்தபோது வரலாற்றுக் கிடங்கை கிளறி அவளை வெளியே தூக்கிப்போட்டார்கள். உடல் துடித்தது. வெளிச்சம் பாய்ச்சினார்கள். ...
"நீள இரவு நீயும் நானும் களித்துக் கிடக்கையில் கடவுள் வருவான். விரட்டிவிடு!” “In to the yielding nigh...
புதுப்பெயிண்ட் வாசத்தோடு கோயில் மாடப்புறாக்கள். வாசகனுக்காக காத்திருக்கும் நூலகங்கள். பேசுவதற்கு ஆள் இன்றி தனித்திருக்கும் மரத்தடிகள். காற...
பீரை நினைச்சு மோரை அடிச்சும் போதை ஏறாது, புரிஞ்சுக்கோ. காரை நினைச்சு தேரை உருட்டியும் ஸ்பீடு ஏறாது, அறிஞ்சுக்கோ. கீரை கடைக்கு எதிர ...
கொழுத்தும் வெயில். வியர்வை ஈரத்தில் நனையும் இரவு. வெறிச்சோடிய படுக்கையறைகள். ஓலை கிழிந்த விசிறிகள். ஓயாத இலையான்கள். உப்பேறிய கிணறுக...
நான் மழையானால் நீ கடலாகிறாய். நான் மணலானால் நீ அலையாகிறாய். நான் விழி திறந்தால் நீ இரவாகிறாய். நான் மடை திறந்தால் நீ சுரமாகிறாய்....
அவுஸ்திரேலிய கம்பன் கழகம் நடத்திய கம்பன் விழாவில், கலாநிதி ஸ்ரீ பிரஷாந்தன் தலைமையில் இடம்பெற்ற "அன்றும் இன்றும்" என்ற கவியரங்...
மொட்டைதலை முருகேசன் தொப்பிஒண்டு மாட்டிகொண்டு பெட்டிக்கடை ஓடிபோயி சீப்புரெண்டு வாங்கிவந்தான். கண்ணாடி முன்னநிண்டு கரைஉச்சி பிர...
கல்லொன்று தெருவோரம் முன்வந்து தோன்றிட்டால் என்சொல்வர் இம்மக்கட் கூட்டம்? கல்லுக்கும் தமிழுக்கும் ஒரு பூர்வ ஜென்ம பந்தம் உண்டு. கல்தோன்...
இரணமடு குளத்துக்கட்டு கரியரில கருக்கு மட்டை பறியிரண்டு ஹாண்டிலில பொரியுருண்ட வாயுக்குள்ள.
வெள்ளி அதிகாலை. காதுகளில் இலையுதிர் பருவத்து கூதல். கூடவே ஸ்டீபன் ஹோக்கிங்கும் இளையராஜாவும். ரயில் பயணத்தில் யன்னலோரமாய் நான். நீயும் இருந்...
அவன் என்பார் அவனறியாதார்! அவள் என்பார் அவளறியாதார்! அதுவென்பார் சிலர். அசையாதென்பார்! அரி என்பார் அரன் என்பார்! ஹரிஹரன் பாடும் கமகம் என்ப...
மெல்பேர்னில் கேசி தமிழ்மன்றம் நிகழ்த்திய பொங்கல்விழா அன்று “இவர்கள் இன்று வந்தால்” என்ற இலக்கிய அரங்கில் “கம்பன்” தலைப்பில் எழுதிய கவி/உர...
நீயும் குப்பை, நானும் குப்பை சேர்ந்து பொறுக்கினோம் அதுவும் குப்பை நிலவின் ஒளியில் நீயும் நெளித்து நெடித்து வளைத்து நிற்க கண்டு ரெண்டும் ஒண்...
நாளைக்கு விடுமுறை. 34 செல்சியஸ் வெக்கை. வெறிச்சோடிய கார் பார்க்குகள். வழமைக்கு மாறான கலகலப்பு. புதியவர்கள் கூட நத்தாருக்கு என்ன ப்ளான்? ஷாப்...
அவுஸ்திரேலியா கம்பன்விழா(2013-10-27) இறுதிநாள் நிகழ்வு கவியரங்கில் அரங்கேற்றப்பட்ட கவிதை இது. பேசாப்போருட்கள் பேசினால் என்ற தலைப்பில் என்...