என் கொல்லைப்புறத்து காதலிகள் - புதிய தொடர் அறிமுகம்!

Oct 15, 2011

அடுத்தடுத்து எழுதாதே, கொஞ்சம் இடைவெளி விட்டால் தான் நாங்களும் படிவோம், நீயும் படிவாய் என்றான் நண்பன் ஒருவன். எழுதுவது என்பது ஒருவித ecs...

படிச்சதென்ன? பிடிச்சதென்ன?

Oct 14, 2011

வலைப்பதிவு ஆரம்பித்தபோது சிறுகதை மட்டும்தானே எழுதப்போகிறாய் என்று பலர் கேட்டனர். ஒரு சிலர் ஈழத்து வாழ்க்கையின் வலிகளை பதிவு செய்யவேண்டும...

சட்டென நனைந்தது இரத்தம்! (‘சவால் சிறுகதை-2011’)

Oct 13, 2011

யாழ்ப்பாணம் வழமை போலவே அதிகாலையிலேயே விழித்திருந்தது. வெளிச்சம் இன்னும் பரவலாக படரத் தொடங்கவில்லை. மார்கழி மாத பருவமழையில் திருநேல்வேலி ...

"சட்டென நனைந்தது இரத்தம்!" - யுடான்ஸ் சிறுகதை போட்டி ...சும்மா Trailer கண்ணு!

Oct 12, 2011

என்னடா சென்ற வாரம் முழுதும் நாலு பதிவு போட்டிட்டு இந்த வாரம் ஒண்ணுமே இல்ல, ஆளிட்ட ஸ்டாக் முடிஞ்சுதா என்று சந்தோசப்பட்ட நண்பர்களுக்கு ஒன்று ...

மணிரத்னம் எழுதிய கவிதை!

Oct 9, 2011

தளபதி திரைப்படத்தின் இந்த தாய் மகன் பிரிவுத்துயர் காட்சி எல்லா இணையங்களிலும் மற்றும் Facebook, Twitter தளங்களிலும் தமிழ் ரசிகர்களால் பிரித்...

அக்கா : கதை உருவான கதை

Oct 4, 2011

குறிப்பு : இந்த பதிவு சென்ற பதிவான "அக்கா" சிறுகதைக்கு ஒரு முடிவுரை மாதிரி. அருள்மொழிவர்மன் தனக்கு நாட்டை ஆளும் சந்தர்ப்பம...

அக்கா

Oct 3, 2011

டக் டுடும் டக் டக் டக் டுடும் டக் டக் ஒவ்வொரு முறையும் இராணுவமும் புலிகளும் மோதிக்கொள்ளும் போதும் எனக்கேன்னவோ அவர்கள் ராஜாதி ராஜா படத்த...

அரங்கேற்ற வேளை !

Oct 1, 2011

“நீ எங்க சுத்தினாலும் கடைசில சுப்பரின்ட கொல்லைக்க தான் வந்து சேரோணும்” அக்கா அன்று சொன்னபோது நான் அவளை ஏளனமாக பார்த்து இன்றோடு ஆறு வரு...

no more posts

Contact Form